Thursday, April 15, 2010

விருந்தோம்பல்


அரைஞான் 
கொடியிலிருந்து
நீளும் கயிறு
ஜன்னலில்
முடிந்திருக்க,

"போத்தீஸ்" பாட்டியின் 
பட்டுப் புடவை கணக்கில்
பரவச நிலையிலிருக்கும்
ப்ரைம் ஸ்லாட்டின்
விளம்பர இடைவேளையில்
எதை எதிர்பார்த்து
காத்திருக்கிறீர்கள்,

முகம் திரிந்து 
நோக்கிக் குழையாத
விருந்தோம்பலையா?

**********************************

8 comments:

  1. விருந்தோம்பல் அருமை

    பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. விருந்தோம்பல்....

    விருந்தோம்பல்!

    ReplyDelete
  3. paavam pa,chumma chumma virundhukku poi aduthavanga uyirai vaangatheenga!!!
    maha

    ReplyDelete
  4. சில வரிகளை கெஸ் பண்ணிக்கொண்டேன். திருப்தியில்லை.

    ReplyDelete
  5. நன்றி உலவு.காம்

    நன்றி நேசன்.

    @ஸ்ரீ. வருகைக்கு நன்றி, "அழும் குழந்தையின் அரைஞான் கொடியிலிருந்து..." என்று துவங்கி இருக்க வேண்டுமோ ?

    @மகா, வந்தா ஒரு டீ கூட கிடைக்காது போல :)

    @ஆதி: முதல்(?!) வருகைக்கு நன்றி. :) இனி இன்னும் முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  6. வர வர நீங்க பெரிய கவிஞர் ஆகிட்டே வரீங்கன்னு நினைக்கிறேன்..

    ஒன்னுமே புரியல :(

    ReplyDelete