Monday, January 25, 2010

இளம் பெற்றோர்களுக்கான கருத்தரங்கு - மதுரையில்.




நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.


வருகிற 31.01.2010  (ஞாயிறு ) அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கும் நிகழ்வுக்கு அனைவரையும் வரவேற்கிறோம்.


நிகழ்ச்சி:    குழந்தைகள் மனநலம் பற்றிய கருத்தரங்கு
தலைமை: மருத்துவர் .ஷாலினி MBBS, DPM, Ph D, FIPS
நேரம் :        மாலை 3 மணி முதல் 6 மணி வரை.


நண்பர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.


தொடர்புக்கு:
கார்த்திகேயப் பாண்டியன்-9842171138
தருமி-9952116112
சீனா அய்யா-9840624293
பாலகுமார்-9486102490
ஜெரி ஈஷானந்தா-9791390002
ஸ்ரீ-9360688993

பிற்சேர்க்கை:
***

8 comments:

  1. ரைட்டு..வந்துவிடுகிறேன் அண்ணா

    ReplyDelete
  2. சிறப்பாக செய்து முடிப்போம்!

    ReplyDelete
  3. இந்த வாரம் என் மதுரைக்கு வருகிறேன், நிகழ்வுக்கு அவசியம் வருகிறேன்.

    அன்புடன்,
    காவேரி கணேஷ்

    ReplyDelete
  4. ஒரே நேரத்துல நாலு பதிவா.. அடிச்சு ஆடுங்க மக்கா :-)
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. @அன்பு: வாங்க.

    @வால்பையன்: கண்டிப்பா.

    @காவேரிகணேஷ்: வரவேற்புகள், சந்திப்போம்.

    @அண்ணாமலையான்: மிக்க நன்றி.

    @SK: :)M நன்றி.

    ReplyDelete
  6. எல்லோரும் வாங்க ,"பழகலாம்.".

    ReplyDelete