tag:blogger.com,1999:blog-3986381675452901347.post1349697669258083170..comments2024-01-01T09:53:31.719+05:30Comments on தென்திசை: இனிதே நடந்தது பதிவர் பயிலரங்கம்.Balakumar Vijayaramanhttp://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3986381675452901347.post-32077882870292181192010-02-20T18:51:46.953+05:302010-02-20T18:51:46.953+05:30பாலா உங்க போட்டோ எங்க? பதிவு கலக்கல்,பாலா உங்க போட்டோ எங்க? பதிவு கலக்கல்,Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-20437156796648167102010-02-09T15:56:08.802+05:302010-02-09T15:56:08.802+05:30நல்லா எழுதி இருக்கீங்க.., ஒரு நல்ல விஷயத்த..,நல்லா எழுதி இருக்கீங்க.., ஒரு நல்ல விஷயத்த..,Anonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-8655185515794585922010-02-06T12:27:09.406+05:302010-02-06T12:27:09.406+05:30@நீச்சல்காரன்: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன...@நீச்சல்காரன்: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.Balakumar Vijayaramanhttps://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-87483444687612512462010-02-06T00:25:29.281+05:302010-02-06T00:25:29.281+05:30பொறாமையாகயுள்ளது. நானும் மதுரை தான், நான் கல்லூரிப...பொறாமையாகயுள்ளது. நானும் மதுரை தான், நான் கல்லூரிப் படித்தக்காலத்தில் இப்படியொரு பயிலரங்கம் இல்லாமல்போய்விட்டது. இந்த கால மாணவர்களுக்கு தகவலைப்போய் சேர்த்ததற்கு மகிழ்ச்சி.நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-19070104506924443502010-02-02T11:48:48.678+05:302010-02-02T11:48:48.678+05:30@ காவேரி கணேஷ்:
தவிர்க்க முடியாத சூழ்நிலை, வருந்து...@ காவேரி கணேஷ்:<br />தவிர்க்க முடியாத சூழ்நிலை, வருந்துகிறேன்.<br />அடுத்த முறை மதுரை வரும் போது சொல்லுங்க, கண்டிப்பாக சந்திப்போம்.Balakumar Vijayaramanhttps://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-5652216096078391762010-02-02T11:33:18.002+05:302010-02-02T11:33:18.002+05:30@வால்பையன்: ஆமா ஜி, கார்க்கி யோட கவிதைக்கு உங்களோட...@வால்பையன்: ஆமா ஜி, கார்க்கி யோட கவிதைக்கு உங்களோட எதிர்கவிதை.. <br /><br />எம்.சி க்கு பசங்க ரொம்ப நேரம் சிரிக்க, இந்த வயசில மாணவர்களுக்கு புரியாதுன்னு நினைச்சேன்னு தருமி ஐயா சொன்னார், பசங்க அதுக்கு இன்னும் நிறைய சிரிச்சாங்க :)Balakumar Vijayaramanhttps://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-1670722226248847392010-02-02T11:28:18.277+05:302010-02-02T11:28:18.277+05:30பாலாவை ஞாயிறு நிகழ்ச்சியில் எதிர்பார்த்தேன்பாலாவை ஞாயிறு நிகழ்ச்சியில் எதிர்பார்த்தேன்Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-48747714100234474072010-02-01T20:24:09.441+05:302010-02-01T20:24:09.441+05:30படிச்ச எதிர் கவுஜ என்னுடயதாம்ல!படிச்ச எதிர் கவுஜ என்னுடயதாம்ல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-22898460315939413212010-02-01T14:11:58.066+05:302010-02-01T14:11:58.066+05:30@ கார்த்திகைப் பாண்டியன்:
//அருமையா எழுதி இருக்கீ...@ கார்த்திகைப் பாண்டியன்:<br /><br />//அருமையா எழுதி இருக்கீங்க பாலா.. அந்த மும்மூர்த்திகள்.. சாரு, எஸ்ரா, ஜெயமோகன் ..:-))))//<br /><br />அண்ணே, நீங்க ரொம்ப நல்லவர்ண்ணே, பொறுப்பா பதிலெல்லாம் சொல்லிக்கிட்டு. :)<br /> நக்கல் தொணியில் சொல்லாதது என் தப்பு தான்.<br /><br />@சத்யா: மிக்க நன்றி மேடம்.<br /><br />@சீனா ஐயா: மிக்க நன்றி.<br /><br />@ம்தன்: உண்மை தான்<br /><br />@ மோகன் குமார்: வருகைக்கு மிக்க நன்றி.Balakumar Vijayaramanhttps://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-66306752053242298572010-02-01T14:01:10.736+05:302010-02-01T14:01:10.736+05:30நல்ல விஷயம்; அவர்களுக்கு இன்றைக்கு இல்லா விட்டாலும...நல்ல விஷயம்; அவர்களுக்கு இன்றைக்கு இல்லா விட்டாலும் என்றாவது ப்ளாக் பற்றி ஆர்வம் வரும்; அதற்கு இது ஓர் நல்ல துவக்கம். தங்கள் அனைவரின் பணிக்கும் பாராட்டுக்கள்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-85902634666963798502010-02-01T12:14:31.041+05:302010-02-01T12:14:31.041+05:30நல்ல முயற்சி !
எதிர்கால ஊடக துறையின் பிரம்மாண்டங்க...நல்ல முயற்சி !<br />எதிர்கால ஊடக துறையின் பிரம்மாண்டங்களை புதிய தலை முறைக்கு புரிய வைக்க மெனக்கெட்டு இருப்பது நன்று....<br /><br />தொடரட்டும் சேவை...!<br /><br />வாழ்த்துக்கள்!<br /><br />-மதன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-2088318485292901252010-02-01T03:41:59.902+05:302010-02-01T03:41:59.902+05:30அன்பின் பாலகுமார்
நன்று நன்று
நல்வாழ்த்துகள்அன்பின் பாலகுமார்<br /><br />நன்று நன்று <br /><br />நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-92054362192358276042010-01-30T18:58:05.200+05:302010-01-30T18:58:05.200+05:30மொத்தத்தில் நிறைவான நிகழ்ச்சியாக இருந்தது. இன்னும்...மொத்தத்தில் நிறைவான நிகழ்ச்சியாக இருந்தது. இன்னும் நேரம் கிடைத்திருந்தால், நண்பர்கள் வலைப்பூக்களை திறந்து வைத்து, மாண்வர்களிடம் ஒரு திறனாய்வு நடத்தியிருக்கலாம், மாணவர்களும் (ஊடகத்துறை சார்ந்தவர்கள் என்பதாலோ, இல்லை ரொம்ப பீட்டர் இல்லாமல் நிகழ்ச்சி எளிமையாக சென்றதாலோ) மிகவும் ஆர்வமாகவே கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் பங்கெடுக்க வாய்ப்பளித்த தருமி ஐயாவிற்கு நன்றிகள். <br /><br /><br />hmmm thangal ninaivalaigal padikira engalukkum oru pudhu anubhavama irukku...nice flow....Sakthidevi.Ihttps://www.blogger.com/profile/03141069753439185112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-38634505564333578302010-01-30T17:42:17.501+05:302010-01-30T17:42:17.501+05:30அருமையா எழுதி இருக்கீங்க பாலா.. அந்த மும்மூர்த்திக...அருமையா எழுதி இருக்கீங்க பாலா.. அந்த மும்மூர்த்திகள்.. சாரு, எஸ்ரா, ஜெயமோகன் ..:-))))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com