tag:blogger.com,1999:blog-3986381675452901347.post1344632911817962520..comments2024-01-01T09:53:31.719+05:30Comments on தென்திசை: மதுரை புத்தகச்சந்தை - 2012Balakumar Vijayaramanhttp://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3986381675452901347.post-70721216882200368302012-09-10T16:48:31.997+05:302012-09-10T16:48:31.997+05:30பொருட்காட்சியின் தாத்பரியம் தெரியாதா சார், உங்களுக...பொருட்காட்சியின் தாத்பரியம் தெரியாதா சார், உங்களுக்கு. வெளியில் 50 ரூபாய்க்கு வாங்கும் பொருளை, 20 ரூபாய்க்கு அனுமதி சீட்டு வாங்கி உள்ளே சென்று 60 ரூபாய் கொடுத்து வாங்கும் இடம் தான் பொருட்காட்சி. தங்களுக்கும், தங்கள் இல்லாளுக்கும் நடை பெற்ற உரையாடலை படிக்கும் போது "கல்யானபரிசு" தங்கவேல் காமெடி தான் நினைவுக்கு வருகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/05895864672436545580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-19355623846918141532012-09-08T01:50:13.378+05:302012-09-08T01:50:13.378+05:30நல்ல அனுபவம் தான் :-))
விவேக் போல சோக்கடிச்சு இரு...நல்ல அனுபவம் தான் :-))<br /><br />விவேக் போல சோக்கடிச்சு இருக்கிங்க ,ம்க்கும் சொன்னதோட விட்டாங்கலே, ரெண்டு குத்து குமட்டில் விடாம :-))<br /><br />சந்தையில படம் எடுக்க விடலையா? ஒரு படமும் காணோம்?<br /><br />தண்ணீர் கொடுக்கலைனா சும்மா விடலாமா? "கேட்டால் கிடைக்குமாம்" , கேட்டிருந்தால் மினரல் வாட்டர் கொடுத்து இருப்பாங்க :-))<br /><br />புத்தக விலையை என்ன சொல்ல நான் எடுத்து விலையைப்பார்த்து வச்ச புத்தகங்கள் தான் அதிகம் இருக்கும் 100-150 பக்கம் இருக்க புத்தகம் எல்லாம் 200-300 விலை வைக்குறாங்க ,என்ன கொடுமை சார் இது!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-35616610452187403402012-09-07T22:59:19.980+05:302012-09-07T22:59:19.980+05:30எங்க ஊர் பக்கம் வந்து விட்டது... பார்க்கலாம்... நன...எங்க ஊர் பக்கம் வந்து விட்டது... பார்க்கலாம்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-68330816072463718552012-09-07T21:49:11.046+05:302012-09-07T21:49:11.046+05:30புத்தகச் சந்தை
சென்னை தாண்டி
வெளியூர்களுக்கு வருவ...புத்தகச் சந்தை<br />சென்னை தாண்டி <br />வெளியூர்களுக்கு வருவதே ஒரு நல்ல விஷயம்<br /><br />நன்கு எழுதி உள்ளீர்கள் ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-85195039875544507322012-09-07T19:45:21.552+05:302012-09-07T19:45:21.552+05:30தங்களின் ஆதங்கம்தான் என்னிடமும். நாம் வாங்க நினைக்...தங்களின் ஆதங்கம்தான் என்னிடமும். நாம் வாங்க நினைக்கும் புத்தகம் பெரும்பாலும் முந்நூறைத்தொடும். சாமானியர்களும் வாங்கும் நோக்கில் விலையை நிர்ணயித்தால் புத்தக விற்பனை இன்னும் கூடும்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-68107836115102308042012-09-07T19:44:17.532+05:302012-09-07T19:44:17.532+05:30 சென்னையிலும் இதுபோலவே ஒன்றுமில்லா கண்காட்சிகளுக்க... சென்னையிலும் இதுபோலவே ஒன்றுமில்லா கண்காட்சிகளுக்கு கூட்டம் அலை மோதுகிறது. ட்ரேட் சென்டர் எனச்சொல்லி<br /> ஒவ்வொரு சனி, ஞாயிறு தோறும் உள் நுழைவு கட்டணம் ரூபாய் நாற்பது. உள்ளே சுண்டல், ஊறுகாய தவிர நமக்கு வேண்டியது<br /> என சொல்ல உருப்படியாக ஒன்றுமில்லை.<br /><br /> ஆயினும் கூட்டம் ஏன் வருகிறது என்றால், ... <br /> அதை சொல்லவேண்டுமா என்ன?<br /> எல்லோருக்கும் தெரிந்தது தானே !!<br /><br /> சுப்பு ரத்தினம்.<br />http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com