tag:blogger.com,1999:blog-3986381675452901347.post1214929548250796842..comments2024-01-01T09:53:31.719+05:30Comments on தென்திசை: குடிகார சமுதாயம்Balakumar Vijayaramanhttp://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3986381675452901347.post-39949038947014457052013-03-15T13:03:40.372+05:302013-03-15T13:03:40.372+05:30" சே என்ன பியர் கூட குடிப்பதில்லையா ? " ..." சே என்ன பியர் கூட குடிப்பதில்லையா ? " என்று யாரேனும் நம்மை கேட்டுவிட்டு ஒரு கேவலமான லுக் சேர்த்து விடும் போதுதான் "பாவப்பட்ட " ஜென்மமாய் நாம் ஆகிகொண்டிருப்ப்து தெரிய வருகிறது. <br /><br />"நாங்கள் பாட்டிலில் கை வைத்தால் தான் நீங்கள் லேப்டாப் ல் கைவைக்க முடியும் " என்று பள்ளிசெல்லும் குழந்தைகளிடம் சொல்லி விட்டு டாஸ்மாக் கிளம்பும் நபர்களின் மத்தியில் இருந்து கொண்டு "வீண் சவடால்" பேசி கொண்டிருக்கிறோம்.<br /><br />"ஆங் நாங்கெல்லாம் எப்பவும் லிமிட் டோட கண்ட்ரோல் பண்றவிங்க" என்று சொல்லியே "குடிநோயாளிகள்" ஆனவர்கள் லட்சம் பேர். "சரக்கு" மூளையை என்னமாய் படுத்துகிறது என்று தெரியாமல் அலப்பறைக்கு ஆசைப்பட்டு அலைவோரை என்னவென்று சொல்ல......<br /><br />முன்பெல்லாம் (சுமார் பத்து வருடம் முன்பு) ஒரு கல்லூரி விடுதியை எடுத்து கொண்டால் "தண்ணி " அடிப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்....ஆனால் இப்போது "தண்ணி " அடிக்காதவர்களை சல்லடை போட்டு தேட வேண்டிதிருக்கிறது....மாப்ளே என்ன பார்ட்டி ஏதும் இல்லையா என்று மதியம் லஞ்ச் உடன் ஒரு "டின் பியர்" அடிப்பது சகஜமாகி கொண்டு வருகிறது.<br /><br />"நாங்கள் மட்டும் என்ன சளைத்தவர்களா , பெண்ணுரிமை என்ன ஆவது" என்று சில படித்த / படித்து கொண்டிருக்கிற பெண்களும் "சியர்ஸ்" சொல்வது வாடிக்கை ஆகிக்கொண்டு வருகிறது. <br /><br />"பூரண மதுவிலக்கு" என்பதெல்லாம் இப்போதைக்கு கானல் நீர் , குறைந்த பட்சம் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை என்று "சரக்கு" விற்பனை நேரத்தை நெறிப்படுத்தினால் , கொஞ்சமாவது அலப்பரை குறையும்.<br /><br />//நாராயணனனை மருந்தடிக்க //<br />//மேல்தட்டு போண்டா கோழிகளைப் // --------- ஹா ஹா <br /><br />-மதன் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-68023392945385901532013-03-13T21:45:41.958+05:302013-03-13T21:45:41.958+05:30ஒரு இளைஞனின் நியாயமான கோபத்தை இந்த இடுகையில் பார்க...ஒரு இளைஞனின் நியாயமான கோபத்தை இந்த இடுகையில் பார்க்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. இனி நமது "குடி" மக்களை திருத்துவது என்பது இயலாத காரியம். ஆனால் நாமும் ,நமது நண்பர்களும் சரியாக இருந்து கொள்ளலாம். அதுதான் சாத்தியம். KARUPPIAH Shttps://www.blogger.com/profile/13473898234883587460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-22606607901947845952013-03-09T13:33:03.836+05:302013-03-09T13:33:03.836+05:30இப்போதெல்லாம் குடிப்பழக்கம் இல்லை என்று சொன்னால் ஒ...இப்போதெல்லாம் குடிப்பழக்கம் இல்லை என்று சொன்னால் ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள். சங்கடமாகயிருக்கிறது. <br />எதற்கெடுத்தாலும் பார்ட்டி என்று குடிக்கத் தொடங்கியபின் குடியை நிறுத்துகிறேன் என்றாலும் பார்ட்டி கேட்பார்கள். சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-5781839227891937742013-03-07T18:41:37.319+05:302013-03-07T18:41:37.319+05:30உங்கள் கோபம் புரிகிறது... இந்த மன நோயை திருத்த யார...உங்கள் கோபம் புரிகிறது... இந்த மன நோயை திருத்த யாராலும் முடியாது... தானாக தான் மாற வேண்டும்...<br /><br />களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க் <br />குளித்தானைத் தீத்துரீஇ யற்று.<br /><br />குடி மட்டுமல்ல... எந்த போதைப் பொருளையும்... குறைவாகவோ, அதிகமாகவோ, பயன்படுத்துபவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், நீருக்குள் மூழ்கி இருப்பவனைத் தீப்பந்தத்தால் தேடுவதும் ஒன்றுதான்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com