tag:blogger.com,1999:blog-3986381675452901347.post1032179244480584823..comments2024-01-01T09:53:31.719+05:30Comments on தென்திசை: எங்கே செல்கிறோம்?Balakumar Vijayaramanhttp://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3986381675452901347.post-80537755280952029322013-10-30T16:58:02.117+05:302013-10-30T16:58:02.117+05:30தோழர் பாலா! மிகப் பெரிய உளவியல் பகுதியை தொட்டிருக்...தோழர் பாலா! மிகப் பெரிய உளவியல் பகுதியை தொட்டிருக்கிறீர்கள் . இந்த சமூகப் பிரச்சனைகளில் சரியான வெற்றி கிடைக்க வேண்டுமென்றால் நாம் போகவேண்டிய தூரம் மிகத் தொலைவில் உள்ளது. <br />சரி! இத்தகையச் சிக்கலுக்கு யார் காரணம்? <br />இரண்டாம் வகுப்பில் எனக்கு எழுத பழக்கப் படுத்திய திரு. செல்வராஜ் அவர்களையும், நான்காம் வகுப்பில் வரலாறு சொல்லிக்கொடுத்த திரு.முத்துசாமி அவர்களையும், 6 ஆம் வகுப்பில் பொறுப்பினை சொல்லிகொடுத்த திரு வேலுச்சாமி அவர்களையும் , 9 ஆம் வகுப்பாசிரியர் திரு கணபதி அவர்களையும் , 10 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் திரு.பத்ராசலம், கிருஷ்ணன், முத்துக்குரும்பன் , சுப்பையா மற்றும் எனது அரசினர் உயர்நிலைப் பள்ளி தலை ஆசிரியர் உழைப்பின் சிகரம் C.V.S. ஆசீர்வாதம் அவர்களையும் நான் இன்றும் வணங்குகிறேன்!. 70 மற்றும் 80 களில் தரமான ஆசிரியர்கள் இருந்தார்கள். எனக்கு சிறப்பான ஆசிரியர்கள் கிடைத்தார்கள். பணம் அவர்களுக்கு தூசு. அப்போது மாணவர்களின் ஒழுக்கமும், கல்வியுமே பிரதானமாக இருந்தது. <br />ஆனால் இன்று!<br />பள்ளி , கல்லூரி, மத்திய மற்றும் மாநில அரசு துறைகளிலும் , வட்டம் மற்றும் மாவட்டங்களிலும் சாதீயம் சொல்லிக் கொடுக்கப்ப் படுகிறது. மாணவர்களுக்கு பணம் சம்பாதிப்பது எப்படி என்று தான் பெற்றோரும் ஆசிரியர்களும் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆளும் அரசு, அவர்கள் வெற்றி பெற்ற பகுதிகளில் மட்டும் தான் வளர்ச்சித் திட்டங்களை செய்வார்கள். நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுத் தர வேண்டிய பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் எப்படி சீரழிவது என்பதை செய்முறை விளக்கங்களோடு வெளியிடுவார்கள். தொலைகாட்சி கதைகள், எப்படி மற்றவர்களை ஏமாற்றுவது என்பதயும் , முறையற்ற பாலியல் நடைமுறைகளையும் தெளிவாக விளக்குவார்கள். இதையெல்லாம் பார்க்கும் மாணவர்கள் நல்லவர்களாகவே இருக்க வேண்டும். அப்படித்தானே பாலா?<br />அவர்களை நல்லவர்களாக மாற்றுவது/வளர்ப்பது யார் கையில் உள்ளது. அரசு , பெற்றோர் , ஆசிரியர் மற்றும் இந்த சமூகத்தின் கையில் உள்ளது. அப்படியா நம் சமூகம் இப்போது உள்ளது. இல்லையே! நாம் கலாசாரம் செழுமையடையாத பழைய கற்காலத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டோம். விளைவு மோசமாகத்தான் இருக்கும். <br />தேவை, நேர்பாதை மற்றும் நேர்மறை எண்ணங்களே! அனைவரிடத்திலும்.<br />(இதை உங்கள் வலைப்பூவில் வெளிடாவிட்டால் நான் வருந்தப் போவதில்லை)<br />கருப்பையா.சுhttps://www.blogger.com/profile/07537670259662868283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-56311387892241341822013-10-18T14:01:48.550+05:302013-10-18T14:01:48.550+05:30"இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று சத்தியமாக..."இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று சத்தியமாக குழப்பமாகவும், பயமாகவும் இருக்கிறது. "??RAVEENDRANhttps://www.blogger.com/profile/14958393469286394147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-75970119169098957132013-10-18T14:00:29.709+05:302013-10-18T14:00:29.709+05:30""இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று சத்...""இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று சத்தியமாக குழப்பமாகவும், பயமாகவும் இருக்கிறது." ???RAVEENDRANhttps://www.blogger.com/profile/14958393469286394147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3986381675452901347.post-24079876486394490902013-10-18T13:29:48.382+05:302013-10-18T13:29:48.382+05:30//அவனே கல்லூரிகள் நடத்தும் “கல்வித்தந்தை”யாக வளரவு...//அவனே கல்லூரிகள் நடத்தும் “கல்வித்தந்தை”யாக வளரவும் செய்யலாம். அதற்கு என்ன முன்னுதாரணங்களா இல்லை.//<br /><br />அம்மாடி!<br />தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com